கொரோனா மரணங்களும் கையாலாகாத அரசுகளும் !
April 18, 2021 - selvamani-t
April 21, 2021,1:06:10 AM
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும்...
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் தேதிக்குள் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இராமாயணத்திலே சொல்லப்பட்டிருப்பது போல் ஒரு ஜோடி செருப்பு இந்த நாட்டை ஆளுவதாய் இருந்தாலும் எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை.
தீண்டாமை ஒழியவேண்டும் என்பது பித்தலாட்டம் என்று 1925இல் ‘குடி அரசியல்’ எழுதி எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
ராஜகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது “சிலர் தீண்டாமை ஒழிய வேண்டும் என்றதைத் தப்பாகப் புரிந்துகொண்டு சாதியே ஒழியவேண்டும் என்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்ற படவேண்டும் என்றார்”
தோழர்களே! இன்றையதினம் நாட்டிலே ஒரு பெரிய கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. அது என்ன வென்றால் சாதி ஒழிய வேண்டுமென்ற கிளர்ச்சி.
ஒருவகையில் பெரியாரை லெனினோடு ஒப்பிட்டு ஹெச்.ராஜா கூறியது சரிதான்.கம்யுனிச கொள்கைக்கு லெனின் எப்படியோ அதுபோல திராவிட இயக்கத்துக்கு பெரியார்.பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் அரசியல் குறியீடாகவும் பெரியார் பார்க்கப்படுகிறார்.
2500 ஆண்டுகட்கு முன் சித்தார்த்தர் ‘சாதி இல்லை’ என்றார். அதன் காரணமாகவே பார்ப்பனர்கள் புத்த நெறியாளர்களின் மடங்களுக்குத் தீ வைத்தும், கொடூரமாகக் கொன்று குவித்தும், கழுவேற்றியும் ஒழித்துக்கட்டி விட்டார்கள்.
இந்தியர்களுக்குள் சாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு, கொடுமைகள் இல்லாதிருந்திருக்குமானால் இந்தியா ஒரு நாளும் அந்நியர் ஆட்சிக்கோ, அடிமைத் தனத்திற்கோ, அடிமையாகி இருக்கவோ முடியவே முடியாது.
வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200, 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000 ஆண்டுக்காலமாக இருக்கிற அந்நியர்கள் தானே!
புராண இதிகாசங்களைப் பாருங்களேன். திரௌபதியை அய்ந்து பேர் லிமிடெட் கம்பெனியாட்டம் நடத்தியதையும், அரிச்சந்திரன் தன் மனைவி சந்திரமதியை ஒரு பார்ப்பானுக்குக் கூலிக்கு விற்றதையும், இயற்பகை நாயனார் ஒரு பார்ப்பானுடன் தன் மனைவியைக் கூட்டிக் கொடுத்தும், நளாயினி குஷ்
இந்தியாவில் பார்ப்பனீயமற்ற மதம் இல்லை என்றும் இந்து மதமென்னும் மதத்தின் கீழ் எந்த மதமானாலும் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லது மக்கள் கடவுள் நிலை என்பதையோ அன்புநிலை என்பதையோ ஒருக்காலும் அடைய முடியாது என்றே சொல்லுவோம்.
மகாத்மாவினால் ஏற்பட்ட இந்து-முஸ்லீம் ஒற்றுமை அடியோடு மறைந்து போகுமென்றும், நமது குடி அரசின் பத்திராதிபர் பல தடவைகளிலும், பல பிரசங்கங்களிலும் சொல்லிக்கொண்டே வந்திருக்கின்றார்.
சினிமா, நாடகம், இசை, பத்திரிகை ஆகியவைகளின் சொந்தக்காரர்கள் அவரவர்களது நன்மையைக் கோரி ஸ்தாபனங்களும் சங்கங்களும் வைத்திருக்கிறார்கள். இவர்கள் பெரிதும் ஆரியர்கள் ஆதிக்கத்திலும் அவர்களது கைப்பாவை யாகவும் இருந்து வருகின்றனர்.
ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்ஜாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம்.
சமீபத்தில் அதாவது சென்ற வாரத்தில் அலஹாபாத்திலிருந்து வெளிவரும் ''லீடர்'' என்ற பத்திரிக்கையில் தோழர் பகவன்தாஸ் என்பவர் எழுதியுள்ள கட்டுரை யொன்றில் ;இப்பொழுது இந்துக்கள் என்று சொல்லப்படுவர் அந்தநாளில் ஆரியர்கள் என அழைக்கப்பட்டனர்'' என குறிப்பிட்டிருக்கிறார
பூணூல் இந்தியாவில் வகுப்பு வித்தியாசங்களைக் காட்டும் பல அறிகுறிகளில், ஒன்றாய் விளங்குவது. இது பூணூ - நூல் என்கிற இருபதம் சேர்ந்தது. இது மக்களுக்குப் பிறக்கும்போதே வித்தியாசத்தைக் காட்டக்கூடிய ஓர் அடையாளமாக உடன் பிறந்ததல்ல.
தமிழரே! ரோஷமான உணர்ச்சி உமக்கு உண்டா இல்லையா என்பதை சோதிக்க ஓர் சம்பவம் வந்திருக்கிறது.
தமிழன் ஒவ்வொருவனுக்கும் ஆரியப் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. "இது முன்பு அறியாத காலத்தில் வைக்கப்பட்டது. அப்போது வைத்த பெயர்களை மாற்றமுடியாது" என்று சொல்லப்படுமானால், இனி பெயர் வைக்க வேண்டிய பிள்ளைகளுக்கு ஏன் ஆரியப் பெயர்கள்இட வேண்டும்?
கோழியும் மீனும் பன்றியும், எச்சிலையும் பூச்சி புழுக்களையும் அழுக்குகளையும் மலத்தையும் தின்கின்றன. இப்படி இருக்க, இதைச் சாப்பிடுகிற வடநாட்டு ‘பிராமணர்கள்’ முதல் தென்னாட்டு சூத்திரர்கள் வரை, நல்ல சாதியையும் தொடக்கூடியவர்களாயும் இருக்கும்போது புல்லும் பருத்த
சாதிமுறை இழிவு ஒழிக்க - நீக்க கடும் போராட்டம் நடத்தி ஆக வேண்டும்? நீங்கள் அனைவரும் முதலில் கோவிலுக்கு போகக் கூடாது.
இந்த 1958 இல் கூட இங்குச் சாதிகள் காப்பாற்றப்படுகின்றன என்றால், சாதிகள் தலைவிரித்தாடுகின்றன என்றால் இது மானக்கேடான காரியம் அல்லவா? சாதி காரணமாக நாம் அனைவரும் இழிமக்களாகப் பல பிரிவு மக்களாகப் பிரிக்கப்பட்டு வைத்திருப்பது போல வேறு நாடுகளில் இல்லை.
பெண்கள் சுதந்திரம் என்பது பற்றி திருமதி அலர்மேல் மங்கைத் தாயாரம்மாள் அவர்கள் பேசியதை நீங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். பெண்கள் சுதந்திர விஷயத்தில் எனக்கு மிக்க ஆவல் உண்டு.
சகோதரர்களே! தென்னாட்டில் இதுவரை நடந்த சுயமரியாதைக் கல்யாணங்களுக்குள் இதுவே முதன்மையானது என்று சொல்வேன் என்னவெனில் இந்தக் கலியாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி) கட்டவில்லை.
‘கற்பு உணர்ச்சி’ உலகம் முழுவதும் ஒரே சீராக இருக்கவில்லை. ஒரு தேசத்தில் நல்லொழுக்கமென மதிக்கப்படுவது வேறொரு தேசத்தில் கூடாவொழுக்கமாக எண்ணப்படுகிறது
ஒரு மனிதன் தான் கஷ்ட நிலையில் பேசும்போது “நான் தனியாயிருந்தால் ஒரு கை பார்த்துவிட்டு விடுவேன். 4, 5 குழந்தையும் குட்டியும் ஏற்பட்டு விட்டதால் இவைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்கிற கவலையால் பிறர் சொல்லுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
சகோதரர்களே! உங்கள் இழிவு அதாவது, தாழ்ந்த ஜாதித்தன்மை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. வேதகாலத்தில் இருந்திருக்கின்றது
நமது ஆத்மார்த்தத்திற்கென்றும்,பரமார்த்திகத்திற்கென்றும் இந்து மதம் என்பதாக ஒரு கற்பனையை இப்பார்ப்பனர்கள் நமது தலையில் சுமத்தி இருக்கிறார்கள். இந்து மதம் என்கிற இவ்வார்த்தைக்குப் பொருளே காண முடியவில்லை.
”உடைப்பதில் தவறென்ன?” என்றுதான் நான் கேட்கிறேன். கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை.
பொறுப்பாக்கிய கடவுளை இழிவு செய்து ஒழிக்கவும், ஆதாரங்களை நெருப்பிட்டுப் பொசுக்கவுமல்லாமல் வேறு என்ன செய்வான்?
கடவுள், மதமும் சாதியும், ஜனநாயகம் – இந்த மூன்று பேய்களும் நாட்டைவிட்டே விரட்டப்பட வேண்டும்
நமது நாட்டில் உள்ள எல்லா கெட்ட காரியங்களுக்கும் “நமது நாட்டு கடவுள்”களே வழிகாட்டிகளாக இருக்கிறார்கள்.
April 18, 2021 - selvamani-t
April 18, 2021 - selvamani-t
April 17, 2021 - selvamani-t
April 16, 2021 - selvamani-t
April 16, 2021 - selvamani-t
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreApril 21, 2021 - சினிமா
April 21, 2021 - சினிமா
April 21, 2021 - சினிமா
April 21, 2021 - சினிமா
April 21, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.