திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
February 27, 2021,4:03:12 AM
இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள், மனித வியாபாரத்தில் ஈடுபடுமானால், குறித்த நிறுவனங்களின் அனுமதி சான்றுகள் இரத்து செய்யப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.
சவுதி அரேபியாவில் நிர்க்கதியான நிலையில் நலன்புரி நிலையத்தில் பல பெண்கள் தங்கியுள்ளனர் என சமூகவலைத்தளங்களில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்பெண்களுக்கான ஊதியமும் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு அமைச்சர் ஹெக்டர் அப்புஹாமி கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையில்,
வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள், இதற்கு முன்னர் மனித வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தநிலையில், அவற்றின் அனுமதி இரத்து செய்யப்படவில்லை.மாறாக அந்த நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, தொடர்ந்தும் இயங்க அனுமதிக்கப்பட்டன.
இனிவரும் காலங்களில் மனிதக் கடத்தலில் ஈடுபடும் நிறுவனங்கள் தடைசெய்யப்படுவது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சவுதி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள பெண்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
February 26, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreFebruary 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments