அரசின் அடியாட்களா ? வருமானவரித்துறை !
March 6, 2021 - selvamani T
March 7, 2021,5:27:31 AM
எதிர்வரும் அக்டோபர் 2 முதல் 6ஆம் தேதி வரை சென்னையில் தென்னிந்திய மக்கள் நாடக விழா நடைபெறுகிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் சென்னை கேரள சமாஜம் இனைந்து ”தென்னிந்திய மக்கள் நாடக விழாவை” நடத்துகின்றனர். அக்டோபர் 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கேரள சமாஜியத்தில் நடைபெறுகிறது.
இதில் நாடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், நாடக கலைஞர்கள் போன்றோர்களின் கருத்தரங்கமும் நடைபெறவிருக்கிறது. இதில், 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். வீதி சார்ந்த நாடகங்கள், மரபு சார்ந்த நாடகங்கள், சர்வ தேச நாடுகளில் நாடகங்கள் அரங்கேற்றும் நாடக கலைஞர்கள் எனப் பலர் ஒரே மேடையில் நாடகம் நடத்துகின்றனர். நடிகர்கள் ரோகிணி, நாசர், விமல், குரு சோமசுந்தரம், கலைராணி போன்ற திரைக்கலைஞர்களும் நாடகத்தில் நடிக்கவுள்ளனர். அனுமதி இலவசம்.
March 6, 2021 - selvamani T
March 5, 2021 - selvamani T
March 5, 2021 - selvamani T
March 5, 2021 - selvamani T
February 26, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreMarch 7, 2021 - சினிமா
March 7, 2021 - சினிமா
March 7, 2021 - சினிமா
March 7, 2021 - சினிமா
March 7, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments