திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
February 27, 2021,3:32:09 AM
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஐயாத்துறை சாந்தனுக்கு இந்திய அரசு அவரின் இலக்கிய பணிக்காக சாகித்திய அகடாமி விருது வழங்கி மதிப்பளித்துள்ளது.
ஐயாத்துறை சாந்தன், இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்தவர், தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரையில் 27 நுால்கள் எழுதியுள்ளார். அத்துடன் ஆங்கில நுால்களை மொழிபெயர்த்து உலக எழுத்தாளர்களை தமிழில் அறிமுகப்படுத்திய பணியையும் அவர் செய்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் யாழ். இந்திய துணைத்துாதர் அ. நடராஜன் தலைமையில் டெல்லியில் நடந்த சாகித்திய அகடாமி விருது வழங்கும் நிகழ்வில் ஐயாத்துறை சாந்தனுக்கு சாகித்திய அகடாமி விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
February 26, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreFebruary 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments