திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
March 3, 2021,1:30:05 PM
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).15 வயது மதிக்கத்தக்க இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் டெல்லிக்குக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அங்கிருந்து ஷாலினி கடந்த நவம்பர் 21ஆம் தேதி வீட்டிற்கு தப்பித்து வந்துள்ளார்.
இதனையடுத்து ஷாலினி நடந்ததைப் பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரில் ஒருவரை மனியார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
February 26, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreMarch 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments