திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
February 27, 2021,3:01:02 AM
இலங்கையில் அதிகளவான பெண்கள் மார்பகப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார மேம்பாட்டுச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் இலங்கையில் புற்றுநோயால் 29,843ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சபை அறிவித்துள்ளது.
மேலும் அதிகளவான பெண்கள் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அடுத்து கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களை பாதிப்படையச்செய்துள்ளது என்றும் சுகாதார மேம்பாட்டு சபைத்தெரிவித்துள்ளது.
இந்த புற்றுநோய்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரமேம்பாட்டுச் சபையின் பணிப்பாளர் மருத்துவர் பபா பலிஹவடன, இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பபிலோமா(எச்.பி.வி) எனும் தடுப்பு ஊசி போடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது 11 வயதிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.ஆபத்தான சூழ்நிலையில் இருந்து பெண்பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு பெற்றோர் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயில் இருந்து பெண்களைப்பாதுகாக்கும் நோக்கில் (எச்.பி.வி) எனும் தடுப்பு ஊசிபோடும் திட்டம் இலங்கையில் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
February 26, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreFebruary 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
February 27, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments